tag:blogger.com,1999:blog-7207707930272578924.post2065353832458909968..comments2021-11-22T00:40:57.106+05:30Comments on ஞாயிறு தபால்: விகடன் மாணவப் பத்திரிகையாளர் திட்டம்: சில நினைவுகள்Victor Sureshhttp://www.blogger.com/profile/00328883582532020740noreply@blogger.comBlogger9125tag:blogger.com,1999:blog-7207707930272578924.post-51868388889808433322012-12-28T16:41:34.332+05:302012-12-28T16:41:34.332+05:30Nice to see this Suresh. You had always shown the ...Nice to see this Suresh. You had always shown the creative spirit from school days. It is nostalgic not only for you.. Keep writing.<br />Anpudan<br />K.SudhakarSudhakar Kasturihttps://www.blogger.com/profile/10293647858560062378noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7207707930272578924.post-44650229811092845892012-12-28T16:40:39.762+05:302012-12-28T16:40:39.762+05:30Nice to see this Suresh. You had always shown the ...Nice to see this Suresh. You had always shown the creative spirit from school days. It is nostalgic not only for you.. Keep writing.<br />Anpudan<br />K.SudhakarSudhakar Kasturihttps://www.blogger.com/profile/10293647858560062378noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7207707930272578924.post-79517882849386300482012-08-02T13:40:12.854+05:302012-08-02T13:40:12.854+05:30Fantastic! The flow is exemplary. I sank in my pas...Fantastic! The flow is exemplary. I sank in my past!SAALARAMhttps://www.blogger.com/profile/10912379801345850986noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7207707930272578924.post-70910448518841166172012-07-13T12:17:31.222+05:302012-07-13T12:17:31.222+05:30ம்ம்...ம்.. impressive..ம்ம்...ம்.. impressive..தருமிhttps://www.blogger.com/profile/02446077904734676229noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7207707930272578924.post-69473863697493731382012-03-12T15:41:28.073+05:302012-03-12T15:41:28.073+05:30அருமை.... அருமை.... வெகுவாக ரசித்தேன்....
ஏன் ......அருமை.... அருமை.... வெகுவாக ரசித்தேன்....<br /><br />ஏன் .....?????<br /><br />இதன் வடிவம் என்னை மிகவும் கவர்ந்தது... வெறும் ஒரு அனுபவக் குறிப்பாக இல்லாமல், தெளிவான ஒரு கண்ணோட்டமே இதன் பலம். ஒரு கட்டுரையின் மிக சரியான வடிவமாக, ஏன் எதற்கு எப்படி, என விளக்கங்கள் தந்து, ஆற்று நீர் போன்ற நடை.... பின்னர் வார்த்தை பிரயோகங்கள் என உங்கள் எழுத்து மின்னுகிறது... அதுவே இந்த கட்டுரையின் ஈர்ப்பு...<br /><br />//// என் வாழ்க்கைப் பாதையை நிர்ணயித்த முக்கியமான ஒரு பத்து அனுபவங்கள் உண்டென்றால், அவற்றில் ஒன்று விகடன் மாணவப் பத்திரிகையாளாரப் பயிற்சி பெற்ற ஓராண்டு அனுபவம் ////<br /><br />அதே போல், அடுத்து என்ன செய்ய வேண்டும் என அறியாத நிலை வரும்போது, தனியனாய், இலக்கு தேடி, அமிழும் அந்த கணங்கள் அற்புதமானவை, புனிதமானவை... அதை உணர்ந்தது மட்டுமல்லாமல் உணர்த்தியதும்..... சூப்பர்...<br /><br />//// கிடைத்த முதல் பேருந்தில் மெரினா கடற்கரையில் சென்று இறங்கினேன். சுட்டெரிக்கும் வெயிலில் மக்கள் நடமாட்டம் குறைவாக இருந்தது. என்ன செய்வது என்று தெளிவான ஒரு திட்டம் இல்லாமல் கடற்கரையில் கால் போனபடி நடந்தேன். ////<br /><br />அதே போல்....<br /><br />//// வாழ்க்கையில் அதற்கு முன்னும், பின்னும் எந்த தேர்வு வெற்றியும் அளித்திராத ஒரு மகிழ்ச்சியை உணர்ந்தேன்.கடிதத்தை நூறு முறைகளாவது படித்துப் பார்த்திருப்பேன். விரைவிலேயே புகைப்படம், பெயர் போட்டு ஆனந்த விகடனிலும், ஜூனியர் விகடனிலும் செய்தி வந்தது. கடிதத்தையே நூறு தடவை வாசித்தேன்; அந்தச் செய்தியை ஆயிரம் தடவை பார்த்திருப்பேன். ///// <br /><br />ஆம் பெருமை மிக்க, தருணங்கள் உங்களுக்கும் எங்களுக்கும்...<br /><br />//// அவரது உச்சித்தலை கூர்மையாக நீண்டிருக்கும்; எனது தலை பெருமிதத்தால் வீங்கியிருந்தது.//// <br /><br />இதையே கேப்ஷனா போடலாமே... <br /><br />பிரமாதம்.... அடுத்த பகுதிக்கு வாசிக்க செல்லுகிறேன்... <br /><br />எழுதும் தங்கள் திறமைகளை விட வேண்டாம்.... தொடர்ந்து எழுதுங்கள்...படுக்காளிnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-7207707930272578924.post-30903192837947783572012-02-26T19:52:56.288+05:302012-02-26T19:52:56.288+05:30Very good write up. I came upto Interview level &a...Very good write up. I came upto Interview level & could not get selected.<br /><br />I think your blog does not have follower widget. Pl. include it so that it will be easy to follow ur blog<br /><br />Mohan kumar <br /><br />http://veeduthirumbal.blogspot.inCS. Mohan Kumarhttps://www.blogger.com/profile/15194608436448557100noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7207707930272578924.post-77878198849953109452012-02-13T06:03:46.488+05:302012-02-13T06:03:46.488+05:30அமுதவன் அவர்களே, பத்திரிகைகளில் ஏன் எழுதுவதில்லை எ...அமுதவன் அவர்களே, பத்திரிகைகளில் ஏன் எழுதுவதில்லை என்பதை இந்தத் தொடரில் எழுதுகிறேன். ஜே.வி. நாதன் எங்கள் பயிற்சியாளர் முகாமிற்கு வந்து பேசியதாக ஞாபகம். அந்தக் காலத்தில் ஜே.வி. நாதன் நிறைய எழுதிக் கொண்டிருந்தார். ஆனால், அவர் மாணவப் பயிற்சியாளர் திட்டத்தின் மூலம் வந்தவரில்லை என்று நினைக்கிறேன்.Victor Sureshhttps://www.blogger.com/profile/00328883582532020740noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7207707930272578924.post-60706483378886648412012-02-12T20:52:35.044+05:302012-02-12T20:52:35.044+05:30விகடனுடனான உங்களின் ஆரம்பகால நினைவுகளை மிக அருமையா...விகடனுடனான உங்களின் ஆரம்பகால நினைவுகளை மிக அருமையாக விவரித்துள்ளீர்கள். இப்போதெல்லாம் பத்திரிகைகளில் நீங்கள் எழுதுவதில்லையா? கொஞ்சநாட்கள் முன்பு சௌபாவை திண்டுக்கல்லில் சந்தித்தேன். நீங்கள் குறிப்பிட்ட காலங்களில் ஜூனியரில் சக்கைப்போடு போட்டுக்கொண்டிருந்தவர்களில் ஒருவர் நண்பர் ஜே.விநாதன்.தொடர்ந்து தங்கள் பத்திரிகை உலக அனுபவங்களை எழுதுங்கள்.Amudhavanhttps://www.blogger.com/profile/03406170062367552472noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7207707930272578924.post-27177790717575370492012-02-12T19:28:44.709+05:302012-02-12T19:28:44.709+05:30"கையில் சுத்தியல் வைத்திருப்பவனுக்கு உலகமே ஆண..."கையில் சுத்தியல் வைத்திருப்பவனுக்கு உலகமே ஆணியாகத் தோன்றுவது போல், பார்ப்பன அனைத்தும் செய்திகளாகத் தோன்றின எனக்கு. பேனாவைப் பார்க்கும் போதெல்லாம், சமூக அநீதிகளை வேரறுக்கும் வாளைத்தான் கண்டேன்"<br />அருமையான வரிகள்! நானும் அந்த கால நினைவுகளில் மூழ்கினேன்!Durairaj Sukumarhttps://www.blogger.com/profile/07129283042107037029noreply@blogger.com