tag:blogger.com,1999:blog-7207707930272578924.post1433695237002401774..comments2021-11-22T00:40:57.106+05:30Comments on ஞாயிறு தபால்: சவுக்கு இணையதளம்: ஒரு மதிப்பீடுVictor Sureshhttp://www.blogger.com/profile/00328883582532020740noreply@blogger.comBlogger10125tag:blogger.com,1999:blog-7207707930272578924.post-41163879636541642712011-07-06T06:40:10.550+05:302011-07-06T06:40:10.550+05:30சோவையை கவர்ந்த , அந்த நகைச்சுவை கதை எது ?சோவையை கவர்ந்த , அந்த நகைச்சுவை கதை எது ?pichaikaaranhttps://www.blogger.com/profile/17240929269954144036noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7207707930272578924.post-38014095255630239612011-05-16T12:37:58.249+05:302011-05-16T12:37:58.249+05:30இது வரை அந்த தளத்தில் ஜெயை கடுமையாக விமரித்து எதுவ...இது வரை அந்த தளத்தில் ஜெயை கடுமையாக விமரித்து எதுவும் எழுதப்படாதது சற்றே நெருடலாக இருக்கிறது.. பார்க்கலாம்!Anton Prakashnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-7207707930272578924.post-58916074749739084922011-05-09T19:13:41.717+05:302011-05-09T19:13:41.717+05:30ராஜராஜன், ஜெ.யின் அரசியல் குறித்த உங்கள் கருத்துக்...ராஜராஜன், ஜெ.யின் அரசியல் குறித்த உங்கள் கருத்துக்களோடு முற்றிலும் உடன்படுகிறேன். இருப்பினும் "இந்த முறை.." என்ற சிந்தனை எழுவதற்குள்ள காரணத்தை நீங்கள் அறிவீர்கள். அளவு கடந்த ஊழல், சகிக்க முடியாத நிர்வாகச் சீர்குலைவு ஆகியவற்றைத் தரும் ஒரு கட்சி, ஓட்டிற்குப் பணம் கொடுத்து ஆட்சியைப் பிடித்து விடலாம் என்ற ஒரு நிலைமை தோன்றுவது நிரந்தரமான ஒரு பின்னடைவாகும். எனவேதான் வேறு வழியில்லாமல் ஜெ.யின் வெற்றியை எதிர்பார்க்க வேண்டியுள்ளது.Victor Sureshhttps://www.blogger.com/profile/00328883582532020740noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7207707930272578924.post-14967982507084614562011-05-09T17:11:16.289+05:302011-05-09T17:11:16.289+05:30//
இந்த முறை வேறு வழியில்லை. மீண்டும் திமுக வந்தால...//<br />இந்த முறை வேறு வழியில்லை. மீண்டும் திமுக வந்தால் தமிழகத்தின் கதி அதோகதிதான். ஆனால், துக்ளக் சோ போல அதிமுக வருவதை கண்ணை மூடிக் கொண்டு சவுக்கு ஆதரிக்கவில்லை என்பதை நாம் கருத்தில் கொள்ள வேண்டும். அதிமுக ஆட்சிக்கு வந்து தவறுகள் செய்யும் போது சவுக்கு அதை எப்படிக் கண்டிக்கிறார் என்பதையும் உற்று நோக்க வேண்டும். பொதுவில் வைக்கப்படும் விமர்சனங்களை ஜெ. மு.க.வை விட மூர்க்கமாக இருப்பவர் என்பதால் சவுக்கிற்கு இன்னமும் பொது மக்கள் ஆதரவு தேவைப்படும். //<br /><br />ஏ.வி.எஸ்!இந்த முறை என்ற ஒற்றைச் சொல்லால்தான் ஜெயலலிதாவை விரும்பாதவர்களும் கூட மாற்றத்தை செய்து பரிட்சித்துப் பார்க்கலாமே என்று நினைக்கிறார்கள்.ஆனால் தமிழக முதல்வர் கருணாநிதி மொழி “அம்மையார்” மாறுவாரா என்ற சந்தேகத்தை வை.கோ வை தனிமைப்படுத்தியதன் மூலம் செய்ல்படுத்தியிருக்கிறார்.பள்ளியில் படிக்கும் பாடங்களுக்கும்,உயர்நிலைப்பள்ளி நிலைக்கும்,கல்லூரி நிலைக்கும் அதற்கப்பால் வாழ்க்கை தரும் பாடங்கள் என மனிதன் பரிணாம வளர்ச்சியில் பயணிக்கும் போது ஜெயலலிதாவின் ஆணவம்,தன்னிச்சை செயல் என்று ஜெயலலிதா அரசியல் பாடத்தில் பரிணாம வளர்ச்சியடைவதாக காணோம்.<br /><br />எளிதில் கணிக்க வேண்டிய தேர்தலை இன்னும் தி.மு.கவும்,ஊடகங்களும் தொங்கு நிலையென்ற சூழலுக்கு ஜெயலலிதாவின் பித்துக்குளித்தனம் காரணமல்லவா?ராஜ நடராஜன்https://www.blogger.com/profile/13346069407312065499noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7207707930272578924.post-46332899698093019542011-05-09T14:43:09.317+05:302011-05-09T14:43:09.317+05:30ராஜ நடநடராஜன்,
//ஒரு புலனாய்வு பத்திரிகைக்கான அன...ராஜ நடநடராஜன், <br /><br />//ஒரு புலனாய்வு பத்திரிகைக்கான அனைத்து தகுதிகளும் சவுக்கு தளத்திற்கு இருந்தும் பின்னூட்டப் பகுதி அதன் தரத்தை மிகவும் குறைக்கிறது.//<br /><br />உண்மைதான். ஆனால், இது தளத்தின் குற்றமல்ல. வருகை தருகிறவர்கள் சிலரின் தரம் அப்படித் தாழ்ந்து போயிருக்கிறது. சவுக்கு தளத்தில் மட்டுமல்ல, பல தளங்களின் பின்னூட்டப் பகுதிகளிலும் இந்தக் குறை நிலவுகிறது. <br /><br />//தி.மு.கவிற்கு மாற்று அ.தி.மு.க என்ற சவுக்கின் நிலைப்பாடு பரிதாபத்திற்குரியது:)//<br /><br />இந்த முறை வேறு வழியில்லை. மீண்டும் திமுக வந்தால் தமிழகத்தின் கதி அதோகதிதான். ஆனால், துக்ளக் சோ போல அதிமுக வருவதை கண்ணை மூடிக் கொண்டு சவுக்கு ஆதரிக்கவில்லை என்பதை நாம் கருத்தில் கொள்ள வேண்டும். அதிமுக ஆட்சிக்கு வந்து தவறுகள் செய்யும் போது சவுக்கு அதை எப்படிக் கண்டிக்கிறார் என்பதையும் உற்று நோக்க வேண்டும். பொதுவில் வைக்கப்படும் விமர்சனங்களை ஜெ. மு.க.வை விட மூர்க்கமாக இருப்பவர் என்பதால் சவுக்கிற்கு இன்னமும் பொது மக்கள் ஆதரவு தேவைப்படும்.Victor Sureshhttps://www.blogger.com/profile/00328883582532020740noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7207707930272578924.post-68623677730748458222011-05-09T14:30:22.485+05:302011-05-09T14:30:22.485+05:30ஆர்.கே. சதீஷ்குமார்,
தங்களது வருகைக்கு மிக்க நன்...ஆர்.கே. சதீஷ்குமார், <br /><br />தங்களது வருகைக்கு மிக்க நன்றி.Victor Sureshhttps://www.blogger.com/profile/00328883582532020740noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7207707930272578924.post-75995881945661530002011-05-09T14:29:09.241+05:302011-05-09T14:29:09.241+05:30ஷர்புதீன், நன்றி. சில விஷயங்களில் நமது ரசனைகள் ஒன்...ஷர்புதீன், நன்றி. சில விஷயங்களில் நமது ரசனைகள் ஒன்றி வருகிறதை நானும் கவனித்தேன். உங்களுக்கு என் நல்வாழ்த்துக்கள்.Victor Sureshhttps://www.blogger.com/profile/00328883582532020740noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7207707930272578924.post-11382759117623391502011-05-09T13:57:09.856+05:302011-05-09T13:57:09.856+05:30//சில சமயங்களில் விமர்சனங்களில் நாகரீக எல்லையை மீற...//சில சமயங்களில் விமர்சனங்களில் நாகரீக எல்லையை மீறுவது போன்றவை அவ்வப்போது நெருடலாக அமைகின்றன. //<br /><br />ஒரு புலனாய்வு பத்திரிகைக்கான அனைத்து தகுதிகளும் சவுக்கு தளத்திற்கு இருந்தும் பின்னூட்டப் பகுதி அதன் தரத்தை மிகவும் குறைக்கிறது.<br /><br />தி.மு.கவிற்கு மாற்று அ.தி.மு.க என்ற சவுக்கின் நிலைப்பாடு பரிதாபத்திற்குரியது:)ராஜ நடராஜன்https://www.blogger.com/profile/13346069407312065499noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7207707930272578924.post-29818227988729990542011-05-08T20:41:32.590+05:302011-05-08T20:41:32.590+05:30எனக்கு பிடித்த தளமும் கூட.எனக்கு பிடித்த தளமும் கூட.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-7207707930272578924.post-33620304477873578532011-05-08T19:06:38.905+05:302011-05-08T19:06:38.905+05:30what a co-incident , ur blog or my blog look like ...what a co-incident , ur blog or my blog look like same each otherஷர்புதீன்https://www.blogger.com/profile/06398612880368834840noreply@blogger.com